சொச்ச மரங்களும் வெட்டி அழிப்பு

img

கஜா புயல் தாண்டவத்திற்கு பிறகு பறவையினங்களுக்கு அடைக்கலம் கொடுத்த சொச்ச மரங்களும் வெட்டி அழிப்பு

தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் அருகே உள்ள செருவாவிடுதி தெற்கு ஊராட்சியில், சங்கிலி குளம் அமைந்து ள்ளது.